
எழுவோம் விழ விழ எழுவோம்!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
– கணியன் பூங்குன்றனார்-
-
கவிஞர் நாவண்ணன் கவிதை
எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று […]
-
வையகம் உள்ளள வாகுக
ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக் கானநேர் வீதியை என்றுமேவிட்டறி யாதநின் அழகும்,பொய்யறி […]
-
தமிழின் தொன்மை
உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். பதின்நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி […]
-
மாமனிதர் கவிஞர் நாவண்ணன் கவிதை.
எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று […]
தமிழ்மொழி

உலகெங்கும் வாழும் 80 மில்லியன் தமிழர்களை ஒன்றிணைத்து வைத்திருப்பது தமிழ்மொழியும் அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுமாகும்.
தொன்மை, செழுமை, வலிமை என்பன எல்லா மொழிகளுக்கும் இல்லை. ஆவை எமது தமிழ் மொழிக்கு இருப்பது அதன் சிறப்பாகும். இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் சந்தித்த படையெடுப்புகள் கொஞ்சமல்ல. அனைத்தையும் வென்று இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
எமது இனம், மொழி, இலக்கியங்கள் யாவும் தொன்மை வாய்ந்தவை என்ற கருத்து ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.