எழுவோம் விழ விழ எழுவோம்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

– கணியன் பூங்குன்றனார்-

  • கவிஞர் நாவண்ணன் கவிதை

    எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று […]

    தொடர்ந்து படிக்க

  • வையகம் உள்ளள வாகுக

    ஐயநின் மேனியின் அழகதும்,நெஞ்சினில்அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்அரவணைக் கின்ற பேரழகும்,வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில்விரிகின்ற கோபத்தின் அழகும்விடுதலைக் கானநேர் வீதியை என்றுமேவிட்டறி யாதநின் அழகும்,பொய்யறி […]

    தொடர்ந்து படிக்க

  • தமிழின் தொன்மை

    உலகின் மூத்த மொழி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ்மொழி ஆகும். பதின்நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த சுப்பிரமணிய பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி […]

    தொடர்ந்து படிக்க

  • மாமனிதர் கவிஞர் நாவண்ணன் கவிதை.

    எழுவோம் விழ விழ எழுவோம்!“ஊர் கொடுத்தார் புலவருக்குஉவந்தளித்தார் மிடி தீரதேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,தெரு வெல்லாம் பவனி வர;கார் நிறத்துக் கரி கொடுத்தார்;காற்று விசைப் பரி கொடுத்தார்”என்று […]

    தொடர்ந்து படிக்க

Retour en haut