அரச பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்
அரச பயங்கரவாதிகளின் கொலை வெறிக்கு ஆளாகி சிந்திய குருதியால் விடுதலை விதைகளைத் தூவிச் சென்ற தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இச்சிறு நூல் காணிக்கை. தமிழீழ அரசியற் சித்தாந்த […]
அரச பயங்கரவாதிகளின் கொலை வெறிக்கு ஆளாகி சிந்திய குருதியால் விடுதலை விதைகளைத் தூவிச் சென்ற தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இச்சிறு நூல் காணிக்கை. தமிழீழ அரசியற் சித்தாந்த […]
‘எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் பிரபாகரன்.’ இப்படியாக பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார்
1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அரசியற் சித்தாந்தத்தையும், செயற்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர இயக்கமொன்றை
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களே இன்றைய உலக வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் போராட்ட சக்தியாக முக்கியம் பெறுகின்றன. ஏகாதிபத்தியம், நவ காலனித்துவம், இனவாதம் போன்ற
யோகரத்தினம் யோகி (வெளிச்சம் முதலாண்டு நிறைவுச் சிறப்பிதழ் புரட்டாதி – ஐப்பசி 1992) எந்தையும் தாயும் பிறந்து வளர்ந்ததும்அவர்தந்தையும் தாயும் வாழ்ந்து மகிழ்ந்ததும்என்தாயக பூமியின் மடியினில் தானேஎனதாயினும்
வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் எடுத்து சென்ற ‘போர்ச் செய்தியாளர்’ மேரி கொல்வின் மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே