மன்னார் மகளே! தொடர்வோம் உன் வழியில்……!
பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. பொங்கி எழுந்த புலி இனம்;. தொடர்வோம்……….. காப்போம் எம் தேசம் உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால் நான் […]
பதுங்கிப் பதுங்கி வாழ நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. பொங்கி எழுந்த புலி இனம்;. தொடர்வோம்……….. காப்போம் எம் தேசம் உலகம் தாய்மையின் காலடியில் உருள்வதால் நான் […]
இன்று கரும்புலிகள் நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை
போராளி மலைமகள் – எரிமலை 03/2008 காலத்தின் அழைப்பிற்குச் செவிசாய்த்து வீட்டிலிருந்து ஒரு குஞ்சைக் களத்துக்கு அனுப்பிவிட்டு காத்திருப்பவர் இதயங்களின் துடிப்பு மிக அதிகம் வீட்டு வாசலருகே வேகத்தைத்